Thursday, November 18, 2010

அவளோடு தனியாக

டே ராம்ஸ் இன்னைக்கு எங்க போர?.

சும்மா மகாபல்லிபுரம் என்னோட ஆள் கூட போரண்டா.

டே இப்பவே நைட் மணி 7 ஆச்சு இதுகுமேல அவ ஓகே சொல்லுவாலாடா.

நேத்தே ப்ளான் போட்டசுடா சரி நீ கெளம்பு நாளைக்கு ஒனக்கு ட்ரீட்டு தான்.

டே பாத்துடா போலிஷ் ரைடு எதுக்கும் நம்ம மகேஷ் போன் நம்பர் தரட்டா.

அவனும் அந்த பக்கம் தான் ரூம் எடுத்து தங்கி இருக்கான்.

சரி குடு ஆபத்துக்கு பாவம் இல்ல.

ஒரு வருசமா பின்னாடி சுத்தன இப்பதான் நைட் ஒன்னோட தங்க சம்மதிசாலா?.

அவள பத்திதான் ஒனக்கு தேரியுமுள்ள.

இல்ல எப்புடிடா சம்மதிக்க வச்ச.

ஒரு வாரமா அவகூட சரியா பேசவே இல்ல, என்ன சமாதான படுத்த ஒத்துகுட்டா.

ஓகே மச்சி எதுக்கும் சேப்டியா போடா.


இரவு 7.30 மணி

ஹாய் சாந்தி என்ன போலாமா.

ஓகே பட் மார்னிங் 5 மணிக்குலாம் வந்துடனும்

சரி அதுக்கு என்ன வா போலாம்

அப்பறம் வீட்ல என்ன சொன்ன

அதுவா நைட் ஷிப்ட்டுன்னு பொய் சொல்லிட்டன்.

டே வீட்டுக்கு தெரிஞ்சுடாதே.

அதுல்லாம் ஒன்னும் தெரியாது ஓவரா கவலபடாதா ஒரு 2 hrs பீச்சுல
ஸ்பென்ட் பண்ணிட்டு நைட் 10 மணி பக்கமா என்னோட friend ரூம் இருக்கு,
அவனும் நைட் ஷோ சினிமாவுக்கு போறதா சொல்லிருக்கான். நாம ரெண்டு
பேரும்தான்.

அவரு திரும்பி வந்துட்டருன்னா?.

கவலபடாதா, அவன் நைட் பார்டிக்கு அவனோட friendu வீட்டுக்கு போறான், நாளைக்கு காலைலதான் வருவான்.

இரவு 10 மணி

என்ன ஒன்னோட friend ரூம் இவ்வளவு தனியா இருக்கு.

அவன் IAS பரிப்பேர் பண்றான் அதான் தனியா ரூம் எடுத்து எந்த டிஸ்டப்பும் இல்லாம இருக்கான்.

டே எனக்கு இன்னைக்கு தான் பஸ்ட் டைம் எதுவும் ஆகாதே.

அது எல்லாம் ஒன்னும் ஆகாது மொத ரவுடுண்தான் கஷ்ட்டமா இருக்கும் அப்பறம் எரங்க எரங்க ஜிவ்வுன்னு இருக்கும், சரி நீ போய் அந்த ரூம்ல இரு
நா எல்லாம் தயாரா வரன்.

மராவுது நாள் காலை 10 மணி

டே ராம் எழுந்திரி டா நா மகேஷ் வந்துருக்கன்.,சிஸ்டர் என்ன ஆச்சு இவனுக்கு.

அட அத ஏங்கேக்கிரிங்க நேத்து ஒரு 1/2 அடிச்சதுமே மட்டையாயிட்டான். அப்பறம் மீதி இருந்த 1 1/2 புல்ல நா தனியா அடிக்க வேன்டியதா போச்சு இன்னும் தெளியல.
சரி நீங்க வரவரைக்கும் இவன தனியா உடகூடாதுன்னு தான் இருக்கன்.

சரி இவன் கண்ணு முழிச்சதும் மறுபடி எப்ப மகாபல்லிபுரம் வரலாமுன்னு எனக்கு போன் பன்னசொல்லுங்க பாய்...

8 comments:

  1. இனி ஒரு கொலை விழும், கண்டிப்பா விழும், ஆமா!

    ReplyDelete
  2. கொலை., கொலை.,
    கொலை செய்யரது யாரு?. யார கொலை செய்ய போறாங்?
    -பன்னிகுட்டி

    ReplyDelete
  3. //பன்னிக்குட்டி ராம்சாமி said...

    இனி ஒரு கொலை விழும், கண்டிப்பா விழும், ஆமா!
    //

    ஆமா மாம்ஸ் இப்படி ஆசை காட்டியே வெறுப்பேத்திறாங்க!

    ReplyDelete
  4. டே சசி என்ன ஆணி எதுவும் இல்லையா., ஓகே நல்லா பஸ்(buzz) ஓட்ர கலக்கு.

    ReplyDelete
  5. ஹா... ஹா... ஹா...
    ராம்சாமிங்ண்ணா ரொம்ப ஏமாற்றமோ..?

    ReplyDelete
  6. பரவ இல்ல விடு விடு இது எல்லாம் பன்னிக்குட்டிக்கு சகஜம்.

    ReplyDelete

கருத்துக்கள்

.

Related Posts Plugin for WordPress, Blogger...