Sunday, November 14, 2010

உனக்காக

இமைகளற்ற கண்கள் வேண்டும் எனக்கு
உன்னை வாழ்நாள் முழுவதும் காண்பதற்கு.

துடிபற்ற இதயம் வேண்டும் எனக்கு
உனக்கு அமைதியான இடம் கொடுக்க.

ஒரு குரலைமட்டும் கேட்கும் காது வேண்டும் எனக்கு
உன் குரலைமட்டும் கேட்க்க.

அனைத்து வாசனைகளும் மறந்திட வேண்டும் எனக்கு
உன்னை சுவாசித்த உடன்.

சுவை நரம்புகள் மருத்திட வேண்டும் எனக்கு
உன் இதழ்களை சுவைத்த உடன்.

என் கண்முன்னே நான் தூக்கில் தொங்க வேண்டும்
உன்னை சேரும் போது.

2 comments:

  1. அனைத்து வரிகளும் அருமை

    வாழ்த்துக்கள்

    ReplyDelete

கருத்துக்கள்

.

Related Posts Plugin for WordPress, Blogger...