Tuesday, October 19, 2010

லைலாவை தேடி

இன்னைக்கு என்னோட பொறந்த நாள் அவள பாக்கலாம்னு அவ படிக்குர காலேஜ் போன அவள பாக்கரதுக்காக ரெண்டு மணி நேரம் காத்துகிட்டு இருந்தன். அவ வந்தா ப்ளூ சுடிதார்ல நெத்தி வச்ச போட்டு கை போட்ருந்த வளையல் கால்ல போட்ருந்த செருப்பு வரைக்கும ஒரே மேச்சிங்கா இருந்தது.
அவளுக்கு குடுக்கலாம்னு நா கொண்டு போன பூ என்ன பாத்து பூனு துப்பன மாதிரி இருந்துச்சு.ஏன்னா ஒரு பூவுக்கு மறுபடியும் பூவே குடுகிரியாடா மடயானு சொன்ன மாதிரி இருந்துச்சு.சரின்னு அத மரசுட்டன்.
லைலா என்னோட தேவதயோட பேரு. அவ லைலா தான் நா மஜுனுவானு தெரியலா.

ஹாய் கமல் இங்க என்ன பண்ற

இப்பதான் ஒன்னோட வீட்டுக்கு போன நீ இன்னும் வரலன்னு
சொன்னங்க உங்க அம்மா.அதான் இங்க வந்துட்டன் இன்னக்கு என்னோட பொறந்த நாள்.

ஓ சாரி டா எக்ஸாம் டென்ஸ்ல மரந்துடன். Happy Birth day to u.,சரி வா சினிமாக்கு போலாம்.

அவகூட பைக்குள போறது ஒரு தனி சொகம் அதுவும் இந்தசென்னை டிராபிக்ல சொல்லவே வேனாம். இன்னைக்கு எனக்கு பொறந்தநாள் கிபிட் இது தான்.

டே எந்த படத்துக்கு போலாம்.

எதாவது இங்கிலீஷ் படத்துக்கு போலாமா.

வேனான்டா எதாவது தமிழ் படத்துக்கு போலாம்.

சரின்னு சொல்லிடு சத்தியம் விண்ணைதாண்டி வருவாயா படத்துக்கு போக முடிவு பன்னி போனோம்.சத்தியம் டிக்கட் கெடைக்கல அங்க வந்த என்னோட பிரண்ட்ஸ் என்னபாத்துட்டு
பர்த்டே விஸ் பண்ண வந்தானுங்க.

டாய் மாமு Happy Birthday டா.

என்ன Bithday அதுவுமா ஒன்னோடா ஆள ஓடிகிட்டு வந்துடியா.

இல்லடா நா சொல்ல என்னோட தோளுல கை போட்டு அவ சொன்னா.
"ஆமா இவன் என் ஆளுதான் அதுல ஒனக்கு என்ன" பசங்க காண்டாய்டானுங்க.

சாரிங் சிஸ்டர் டே டிக்கட் கெடச்சுதா

இல்ல டா

இந்தா டிக்கட்டு நீங்க போங்க நாங்க பக்கத்துல ஒரு ஆக்சன் படம் ஓடுது அதுக்கு போரோம் இன்னைக்கு நைட்டு ட்ரீட்டு மாமு என்ஜோய்னு சொல்லிட்டு அவனுங்க போய்ட்டானுங்க.

இன்னைக்கு யாரு மூஞ்சுல முழிச்சனு தெரியல எல்லாமே எனக்கு தானா நடக்குது.

படம் பாத்துட்டு பைக்குள போனோம்.

என்ன லைலா படம் புடிச்சிருக்கா

புடிச்சுருக்கு பட் க்ளைமாக்ஸ் புடிக்கல சூப்பரா லவ் பன்னிட்டு
கடசில பிரிஞ்சிடாங்கலே.

அமா நீ ஏன் பீல் பன்ர லைலா அது படம் தான

இல்லடா நேத்து என்னோட கூட படிக்கர விமலுக்கு பர்த்டே அப்ப அவன நா விஷ் பன்ன பதிலுக்கு எனக்கு அவன் தேங்க்ஸ் சொல்லுவான்னு பாத்தா என்ன ப்ரபோஸ் பன்னிடாண்டா எனக்கும் அவன ரொம்ப புடிக்கும்
நானும் ஓகே சொல்லிடேன்.

பைக் சடார்னு நிருத்திடன்.

என்ன என்ன ஆச்சு

ஒன்னும் இல்ல சொன்ன

அவல வீட்டுல விட்டுட்டு அவ வாசல்ல நின்னு மனசுல நெனச்சன்
"நானும் ஒரு நாள் முன்னால பொறந்துருக்க கூடாதா".

4 comments:

கருத்துக்கள்

.

Related Posts Plugin for WordPress, Blogger...