Friday, October 22, 2010

சத்தியராஜ் சாப்ட்வேர் இஞ்சநியர் ஆனால் - 3

இது ஒரு தொடர் பதிவு முந்தய பதிவு படிக்காதவர்கள் இங்கு சென்று படித்துவிட்டு தொடரவும்.

விஜய் சத்தியராஜ்கிட்ட வந்து

புதுசா வந்துரிகிங்க, என்னபத்தி நா சொல்ரத விட எமாமா சொன்னதான் நல்லாருக்கும்.

மாமா! மாமா!

கக்கூசுல இருந்து நம்ம "பேரரசு" பிச்சுகிட்டு வராரு.

விஜய பத்தி பேரரசு ஸ்டார்ட் பண்றாரு.

இவரு பொட்டி தட்டரதுல - புலி.
மவுசு தேக்கரதுல - மயிலு.
மானிட்டர மொரைக்கரதுல - காள.
குதிச்சி! குதிச்சி! ப்ரோக்ராம் போடறதுல - குட்டி யாண.
டிபக் பண்றதுல - ட்ரகுலா.
டெஸ்டிங்க் - ல திமிங்கலம்.
நெட்ல சுடரதுல இவரு ஒரு சுறா.

சத்தியராஜ் இத கேட்டுட்டு கவுண்டமணிகிட்ட
ஆகமொத்ததில இவன்! மனுசனே இல்ல.

நாதான் அப்பவே சொல்லல இவன் ஒரு "அனுமார் தலையன்னு" இவனுங்க
குடும்பமே ஒரு கொரங்கு கூட்டம்!. இதுல இந்த "டபராவாயன் மாமான" எங்க புடிசானு தெரியல.

அது சரி இவன்கூடதான் இனிமே நாம குப்ப கொட்டனும், அதுவும் அந்த சைடு வாயன் டிஎல்ட நி எப்புடித்தான் தம் புடிக்கபோரியோ, ஆ ஊ நா அவன் வேர மலயேரிருவான், சரி இந்த கொரங்க அங்க குந்த சொல்லு ரொம்ப குதிசுதுன்ன கைல ஒரு வாழப்பழம் கொடு.

இவரு

டாய்! FM-ம ஆப் பண்ணு.

மூணு பெரும் கம்பனிக்கு போறாங்க.

நம்ம டிஎல் சத்தியராஜுக்கு ஒரு சின்ன ப்ரோக்ராம் கொடுக்குறாரு.
இவரு ஜாவா-ல கொட்ட எடுத்த புளியாசே சரியா முடிகராரு.அத பாத ரஜினி

"என்ன மா கண்ணு" பட்டய கெளப்புற

அதுலாம் ஒன்னும் இல்லிங் சார் எல்லாம் நம்ம கவுண்டர் அன்னங்ட
கத்துகிடதுங்

"அவசரமா அவுட்புட் வருனும்னு - காப்பியடிகரவனும்
சரியா அவுட்புட் வருனும்னு தானா - யோசிகரவனும்
நல்ல ப்ரோகிராமரா வந்ததா சரித்திரமே இல்ல".
ரஜினி சொல்லிடு போறாரு.

ரஜினி போனதுக்கு அப்பறம்.

கவுன்டமணிகிட்ட போய் சத்தியராஜு.

எனுங்ன இவரு காப்பி அடிகுனும்னு சொல்றாரா, இல்ல சொந்தமா போடணும்னு சொல்றாரா.

அவரு அப்படிதான் அவுட்புட் வரும்பாரு!! அனா வராதும்பாரு!! அத உடு எனக்கு இந்த கருமாந்தரம் புடிச்ச ப்ரோக்ராம் அவுட்புட் வரமாட்டுகுது
என்னனு பாரு

அட என்னங்கணா "System.out.println" அடிகரத்துக்கு பதிலா
"Simran.out.sakilaa.In" அடிச்சு வச்சுரிகிங்க.

oh! sorry maa . பக்கத்ல அந்த "அண்டா" அப்ப அப்ப நம்மள க்ராஸ் பண்ணுதா அதா வெரலு ஸ்லிப் ஆகிடுச்சு.

எனுங்னா இன்னைக்கு இங்க இருக்கற வாழபழத்த தனியா தள்ளிகிட்டு போலாமா.

அட நீ என்ன வெவகாரம் புடிச்ச ஆளா இருக்க, அதுவே இப்பதான் வாலு வாலுன்னு கத்தரத கொரசுகிட்டு என்னமோ பண்ணுது, அதுகுள்ள நி அத உரிச்சி தின்னுருவ போல இருக்கே.

ங்னா பழம் ரோம்பநேரம் சும்மா இருந்தா நாய் தூக்கிட்டு போய்டும்ங்னா

டாய்! இன்னைக்கு வேணா அப்பரம் பாத்துக்கலாம்.

கவுண்டமணி சொன்னத கேக்காம நம்ம சத்யராஜ் வழபழம் பக்கம் சாரி பானுபிரியா பக்கம் போனாரு.

ஏனுங்கம்மணி இது என்ன கொலாபுட்டா காதுக்கு வாய்க்கும் இப்டி ஒரு கணக்சனு

சார் வெயிட் ட மினிட் ., ஐ ம் சபீக் வித் கஸ்டமர். ஐ வில் பிங் யு
லேட்டர்-னு சொல்லுச்சு.

சத்தியராஜ் மறுபடியும் கவுண்டர்கிட்ட போய்.

எனுங்னா அது என்ன கஸ்டமர்கிட்ட கிட்ட எல்லாம் பேசுது.
அப்படினா நமக்கும் என்ன ரேட்டுன்னு கேட்டு சொல்லுங்னா.

டாய் "பண்ணி குட்டி தலையா!" அதுவே வெள்ளகாரனுகிட்ட ஒப்பாரி வக்காத கொரைய்யா குய்யோ,மொரையோனு கத்திகிட்டு இருக்கு
அது என்னமோ நைட்-ஷோ சிப்ட்டுக்கு ரேட் பெசரமாதிரி, என்ன நி வந்து அதுக்கு ஒரு டிக்கட் பிளாக்குல கெடைக்குமா - னு கேக்கர இது சரி இல்ல மகனே! கீழ ஓடர ஒயர எடுத்து வாயில உட்டுருவன் மூடிகிட்டு வேலைய பாரு.

அப்பரம் எல்லாரும் பொட்டி தட்ட ஆரமிக்கறாங்க.

-தொடரும்

4 comments:

  1. சூப்பர் தொடரட்டும்!

    ReplyDelete
  2. சூப்பர்ங்க. அப்படியே டாகுடரு பத்தி இன்னும் அதிகமா எழுதுங்க.

    ReplyDelete
  3. நன்றிங்க்னா ., கண்டிப்பா டாக்டர ஆப்பரேசண் பன்னுவோம்.

    ReplyDelete

கருத்துக்கள்

.

Related Posts Plugin for WordPress, Blogger...