Wednesday, February 23, 2011

அரசியல்வாதிகல்னாலே தியாகிகல்தானே!

ஆயிரம் inquiries



ராசா:- அதோ என் சிங்கங்கள் ஜாமீனோட வர்ராங்கள்ள..வர்ராங்கள்ள..(கருணாநிதியும் ஸ்டாலினும் , வருகிறார்கள்)

ராசா:- என்ன ஜாமீன் கெடச்சிடுச்சா.?

கருணாநிதி:- வாள மீன் இருக்குங்றான்...இறால் மீன் இருக்குங்றான்...

ஸ்டாலின் :- நெத்திலிமீன் இருக்குங்றான்...
சுறா மீன் கூட இருக்குங்றான்...

கருணாநிதி:- ஜாமீன் மட்டும் இல்லையாம்...

ஸ்டாலின் :- கடல்லயே இல்லையாம்...

ராசா:- அடப்பாவிங்களா உங்கள நம்பினதுக்கு இந்த கம்பிலேயே முட்டிகிட்டு தான் நான் சாகனும்...


இது மெயிலில் வந்தது அனுப்பிய நண்பனுக்கு நன்றி!.


6 comments:

  1. ஹா ஹா ஹா ஹா ஆஹா குண்டு போட்டு பத்த வச்சிட்டியே மக்கா....
    செமதனமான டைமிங் காமெடி....

    ReplyDelete
  2. எப்பூடி இப்டிலாம்?
    சூப்பர்

    ReplyDelete
  3. செம காமெடிங்க, ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ :-)

    ReplyDelete
  4. ராசா:- அடப்பாவிங்களா உங்கள நம்பினதுக்கு இந்த கம்பிலேயே முட்டிகிட்டு தான் நான் சாகனும்...ஹா ஹா ஹா ஹாஹா ஹா ஹா ஹா

    ReplyDelete
  5. நன்றி MANO நாஞ்சில் மனோ,Speed Master,பாலா,இரவு வானம்,ரேவா!

    ReplyDelete

கருத்துக்கள்

.

Related Posts Plugin for WordPress, Blogger...