Saturday, August 14, 2010

சாப்ட்வேர் வேலையின் கொடுமை

போதும் இந்த வாழ்க்கை
இயந்திரதுடன் சண்டை இட்டு
தோற்ற நாட்கள் பல அதனால்
தூக்கம் மறந்து
ஏக்கம் மறந்து
அம்மாவின் ஒரு நாள் உணவு மறந்து
அப்பாவின் அரவணைப்பு மறந்து
தம்பியுடன் சண்டை மறந்து
நிர்க்கும் இடத்தில் நடந்து
நடக்கும் இடத்தில் ஓடி
ஓடும் இடத்தில் பறந்து
என்ன வாழ்க்கை

மிருகத்தில் இருந்து மனிதனாகி
மறுபடியும் பணத்திற்காக மிருகமாகும் நிலை ஏன்? ......


1 comment:

  1. என்னகப்பா இந்த டைடிளுக்கு இப்படி ஒரு பரபப்பா..
    இப்ப தெரியுது எல்லாரும் ஆணி புடுங்கரதுல காண்டானவங்கன்னு..
    தேங்க்ஸ் மக்கா...

    ReplyDelete

கருத்துக்கள்

.

Related Posts Plugin for WordPress, Blogger...