Wednesday, July 28, 2010

என்னவள்

அவளுக்காக :

வாழ்நாள் முழுவதும் ஊமையாக இருக்கலாம் என்னவள் உதடுடன் என் உதடு ஒட்டி இருக்குமே ஆனால்...

நான் ஏசுவாக சிலுவையில் சிறைபட முயலுஹிரேன் என்னை மாலையாக அவள் சுடுவாள் என்று...


அவளிடம் :

கரு நீல அருவியான அவள் கூந்தலில் ஓர் இலையின் சுவடாக உருண்டோட துடிக்கும் என் இமைகள்...

நான் புடவையாக மாற கூடாதா அவள் மேநி எங்கும் ஒட்டி உறவாட...

விட்டுகொடுக்கதான் நினைக்கிறது மனம் அவள் என் கட்டிலை விட்டு போகும் பொது ஆனால் அடைய துடிக்கிறது கண்கள் அவள் முழு பெண்மையை....


அவளோடு :

அவள் ஒற்றை பார்வையில் உயிர் உருகும்
அவள் கற்றை பேச்சில் கன்னம் சிவக்கும்
அவள் முற்றும் துறந்தால் ?
என் முழு கவனமும் மற்றவற்றில் சிதறி அவளிடம் சரணடையதுடிக்கும்....


கற்பனைக்கு எட்டா கன்னி :

வண்ணம் பூசி அலையும் இந்த உலகத்தில்
பவர்ணமி நிலவு போன்ற முகம் உடையவளே
ஏன் கருநீல மேக திரை கொண்டு
முகத்தை மூடி செல்கிறாய்...

உன் திரை விலகி முகம் கண்டேன்
என் கற்பனைக்கு எட்டா கன்னியடி நி

உன் விழியால் என்னை விழுங்கி
இதழ்லால் உயர்மூச்சு கொடுத்தவளே
தேன் சுவைக்கும் உன் இதழை நான் சுவைத்தேன்.

வெள்ளை மலர்களுக்கு மத்தியில் சிரிக்கிறாய் நான் இருக்கும் போது நி இறக்கும் போது
அதே சிரிப்புடன் செல்கிரேன் - பித்தனாய்

1 comment:

கருத்துக்கள்

.

Related Posts Plugin for WordPress, Blogger...