Wednesday, July 28, 2010

பணம்

ஒரு முறை பிறந்து பல முறை சாகும் வாழ்க்கை - பணதிர்க்காக.

ஒரு முறை தோற்றவனுக்கு பல முறை தோல்வியை பரிசாய் தரும் – பணம்.

விலைக்கு போகும் அறிவு பணம் பண்ணும் பணம்...

கட்ரோருக்கு சென்ற இடம் எல்லாம் சிறப்பு எவன் சொன்னது பணம் இருந்தால் இருக்கும் இடம் கூட சிறப்பு...

பிச்சைக்காரனுக்கு கூட ஒரு ரூபாய் கிடைக்கும் கையில் திருஓடு ஏந்தினால் ஆனால் பல வருடம் படித்து பட்டம் என்னும் காகிதம் ஏந்தினால் தெருஓடுதான்...

வயிற்று பிழைப்புக்காக வேசியாக கூட ஆகியிருக்கலாம் ஆனால் ஆணாய் பிறந்து படித்து வீனாய் நிர்கின்றனர் பலர் – பணத்திர்காக...

2 comments:

  1. பணம் படுத்தும் பாடு.

    ReplyDelete
  2. உண்மை நண்பா., நன்றி V.Radhakrishnan

    ReplyDelete

கருத்துக்கள்

.

Related Posts Plugin for WordPress, Blogger...