Tuesday, August 17, 2010

தீயின் மடியில்

புருவம் என்னும் வில் எடுத்து காந்த கண்களால் கணை தொடுக்காதே என்னவளே.
நான் தீயின் மடியில் குளிர்க்காய்கின்றேன் உன் ஸ்பரிசத்தில்.

எப்பொழுது விடியல் வரும் உன் தணலில் இருந்து விடைபெற
எப்பொழுது இரவு வரும் உன் கதகதப்பில் சரணடைய...

நாட்கள் செல்ல செல்ல வயது கூடும் என்பார்கள் ஆனால்
என்னவளுடன் இருக்கும் போது நாட்கள் என்ன
வருடங்கள் சென்றாலும் நான் இளமையாகி
மழலை பருவம் அடைகின்றேன்.

No comments:

Post a Comment

கருத்துக்கள்

.

Related Posts Plugin for WordPress, Blogger...