Saturday, October 1, 2011

மறுபடியும் புலி உரும்புது


[டாக்டர் சார்! டாக்டர் சார்! நீங்க எங்க கை காட்டுறிங்க, ஓ! அடுத்தது நான் தான் சொல்றிங்களா, அம்மா வேற ஆட்ச்சிக்கு வந்துட்டாங்க இனி வெரலு ரொம்ப ஆடுமே]




இத பாத்தா மறுபடியும் ஒரு புலி உரும்புமாற்றுக்கு, நாங்களும் நிக்காம ஓடு ஓடுன்னு ஓட போறோம்!!!




இது என்ன டாடி மாம்மி வீட்டில் இல்லன்னு மறுபடியும் கூட்டா கும்மியடிக்க ரெடி அகிட்டிங்கலாற்றுக்கு. சரி வாழுங்க போங்க!!!




எப்ப பாத்தாலும் இது மாதிரி ரேண்டு கையும் வச்சுகிட்டு அப்புடி யாரதான் கூப்புடுரிங்க., ஓ! அடுத்து ஒரு டைரக்டர் வருவாரு இன்னுமொரு 'சுறா' எடுக்கலாம்ன்னு ப்ளான் பன்னுரிங்கலாற்றுக்கு, வேனாம் டாக்டர் சார்! வாலிக்குது அப்பறம் நாங்க அழுதுருவோம்!!!




ஏனுங்க டாக்டர் சார் உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா தரைய பாத்து வசனம் பேசுரிங்க ., ஆமா கல்லு மாறி ஒக்காந்து இருந்த பல பேரோட காத பேசி பேசி பன்ஜராக்கனவர் தான., பாவம் அது என்ன பண்ணும் வாய் இல்லாத ஜீவன் எங்கள மாதிரி!!




ஐய்யோ! பூஜ்ஜாண்டி. மம்மி.... மம்மி.... மம்மி....

No comments:

Post a Comment

கருத்துக்கள்

.

Related Posts Plugin for WordPress, Blogger...