Saturday, January 29, 2011

தமிழக மீனவனின் நிலை


எத்தன உசுரு போனா என்ன, நாம அடுத்த தேர்த்தல் பத்தித்தான் கவனமா இருக்கனும்.




இன்னும் எத்தன முறை இந்த பிச்சகார நாடகத்த நடதுவிங்க.




என்ன ஸ்பெக்ட்றம் பிஸ்கட்காக வலாற்றிங்களா ஆட்டுங்க அடுத்த தேர்தல் வரபோகுது இல்ல.




எண்டா செத்துப்போனவங்க காதுல சங்கு ஊதுரிங்க.




கொடி எதுக்கு சுடரவன் கரக்ட்டா ஆள் பாத்து சுடரதுக்கா.




இதுக்குமாடா விளம்பரம்.



சரிதான் அப்புடியியே தமிழ்நாட்டுக்கு கொண்டுவாங்க நம்ம பசங்க பலபேர் இன்னும் உசுரோடு இருக்காங்க.

டிஸ்க்கி : இந்த பக்கத்தையும் படிக்கவும் முதல்வருக்கு ஒரு அப்பாவி மீனவனின் கடிதம்!


12 comments:

  1. கலக்கல்ஸ்.....................ஹா ஹா ஹா ஹா ஹா......

    ReplyDelete
  2. ஹேய் வடையும் எனக்கா..................

    ReplyDelete
  3. நன்றி MANO நாஞ்சில் மனோ!.,

    ReplyDelete
  4. கலக்கல் நண்பா ... சூடு சொரணை அற்றவர்கள் .... நீங்க நான் எழுதியா திருந்த போராணுக ...

    ReplyDelete
  5. போட்டுத்தாக்கு மச்சி, ஓட்டு கேட்டு மட்டும் வரட்டும் ராஸ்கல்ஸ்...

    ReplyDelete
  6. கண்டிப்பா வருவானுங்க அவனுங்கள அப்புடியே இலங்கைக்கு திப்பி அனுப்பனும்

    ReplyDelete
  7. அந்த கடைசி படத்த அவிங்களுக்கு அனுப்பி வைக்கோணும். அப்பா கூட உரைக்காது மண்ணுக்கும், கெழத்துக்கும் .

    ReplyDelete
  8. அந்த கிழவன் என்னைக்கு மண்டைய போடறானோ அன்னைக்கு இருக்குது தீபாவளி ...

    ReplyDelete
  9. எல்லாம் முடியும். ஒரு நாள் விடியும். எந்த நாள் என்று தெரியவில்லை.

    ReplyDelete
  10. உங்களின் பங்களிப்புக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  11. சரியான நக்கல் ! அந்த நாய்களுக்கு உறைக்காது!

    ReplyDelete

கருத்துக்கள்

.

Related Posts Plugin for WordPress, Blogger...