Friday, January 20, 2012

Dr.விஜய் கவுண்டமணிக்கும் நண்பன்டா


கவுண்டமணி : அங்க பாருயா எதோ ஒரு வயசுக்கு வந்த மிருகம் முக்காடு போட்டுக்கிட்டு வருது.

சத்தியராஜ் : எங்கயா?

கவுண்டமணி : பனமரம் உயரம் இருந்தா எப்புடி தெரியும் குனிஞ்சு பாருயா.



சத்தியராஜ் : அட ஆமாயா என்ன கழுத்துல எதோ தொங்குது.

கவுண்டமணி : சொறிநாய்க்கு பயந்து சங்கிலி போட்டு கட்றது இல்லையா அது மாதிரி இதுக்கும் எதாவது கட்டி வுட்டுறுபானுங்க.



Dr.விஜய் : அண்ணா வணகங்னா!.

கவுண்டமணி : குசும்ப பாத்தியா இது நம்மள அண்ணனுங்குது விட்டா கூட்டணிக்கு கூட்டு சேர கூப்புடும்.

Dr.விஜய் : அண்ணா...

கவுண்டமணி : மொதல்ல அந்த மண்டைல இருக்க முக்காட எடுடா.

Dr.விஜய் : என்னங்கணா தொண்டர்கள் பேச்ச கேட்டு இலங்கைக்கு எதிரா குரல் கொடுத்ததுடன். அதாண்ணா யாராவது பாம் வச்சுருவாங்கலோன்னு பயந்து முக்காடு போட்டுக்கிட்டு திரியுறன்.

கவுண்டமணி : பன்னி எப்புடி பம்புது பாத்தியா,நாங்க இருக்கோம் எடு அத.



கவுண்டமணி : என்றா இது மண்டைய நாய் நக்கன மாதிரி, எலி பொறிகுள்ள தலைய வுட்டியா.

Dr.விஜய் : இது புது கெட்டப்னா நம்மள எல்லாரும் ஒரே மாதிரி தலைய வச்சு நடிகரன்ன்னு கிண்டல்பன்றாங்க அதான்.

கவுண்டமணி : அதுக்கு இப்புடியா

Dr.விஜய் : இன்னொரு கெட்டப் கூட போட்டுறுகன்னா இந்த போட்டோவ பாருங்க.



கவுண்டமணி : என்ன டா இது கண்ணுல டார்ச்சடிகரமாதிரி எடுத்து வச்சுருக்க.

Dr.விஜய் : போங்கண்ணா நீங்க சும்மா வந்து போட்டோவுக்கு போஸ் குடுத்தா பிளாஸ்சே தேவ இல்ல உங்க மண்ட அப்புடி நமக்கு இப்புடி எடுத்தாதான கெத்தா இருக்கும்.

சத்தியராஜ் : மாம்ஸ் இவன் நம்மள குத்திகாட்ற மாதிரி இருக்கே?.

கவுண்டமணி : அட எவர்சில்வர் மண்டையா அது இப்பதான் ஒனக்கு தெரியுதா இவன.

Dr.விஜய் : உண்மைய சொன்னா ஏன்னா கோவ படுறிங்க,

கவுண்டமணி : எண்டா மசுரு வாயா, மண்டைல மசுரு இருக்கறதுனால மந்திரி ஆகலாம்ன்னு பாக்குறியா நீ பேசுன பேச்சு இலங்கைல நண்டு வறுத்து திங்கற ஒங்கப்பன் காதுல மட்டும் விழுந்துச்சு ஒன்ன உசுரோட ஒருவாரம் உரிச்சு உரிச்சு திம்பான்.

அது எப்புடி இலங்கைன்ற நாடு உலக வரைபடத்துல இருந்து கானா போய்டுமா. ஒன்னோட வாய் என்ன புல்டவுசரா இல்ல டிரில்லிங் மிசினா இடிச்சு தரமட்டமாக்கி தோன்றதுக்கு, நீ பேசனதுக்ககாவே ஒன்னோட வாய்ல எப்ப பாம் வைக்கலாம்ன்னு கூகுள்ல வலைவீசி தேடரானுங்க, நீ மாட்டு அப்பறம் இருக்கு ஒனக்கு.

Dr.விஜய் : சரி சரி கோவமா இருக்கீங்க நா ஒரு பாட்டு பாடட்டா எம் பாட்ட கேட்டு பச்ச கொழந்த எப்புடி பாக்குது பாருங்க



கவுண்டமணி : எண்டா இப்ப நீ கொழந்தைய கூட விடறது இல்லையா பாவம் டா அது அதுக்கும் மட்டும் வாய்ல பல்லு இருந்துதுன்னா ஒன்ன படுக்க போட்டு சங்க கடிச்சுருக்கும்.

சத்தியராஜ் : விடு மாம்ஸ் சின்ன பையன்.

கவுண்டமணி : கை எடுடா இயகுண்டா தலையா., இவனோட இப்ப புது படத்துல நடிகரதால் இவனுக்கு சப்போட்டா ஒன்ன பத்தி எனக்கு தெரியாதுன்னு நெனைக்குரியா நாதாரி, அந்த இரும்பு மண்டையன் டைரக்டரும் இவனும் ஒண்ணா சேந்து டாக்டர் பட்டம் வாங்கிட்டானுங்க அது மாதிரி ஒனக்கும் டாக்டர் பட்டம் குடுகரன்னு சொல்லிருபானுங்க அதுக்கு ஆசப்பட்டு நீ யும் வருங்கால டாக்டர் ஆகலாம்ன்னு போட்டோவல்லாம் எடுத்து வச்சுருக்க எனக்கு தெரியாதுன்னு நெனச்சுயா இங்க பாரு



சத்தியராஜ் : மாம்ஸ் அதல்லாம் ஒன்னும் இல்ல எனக்கு தெரியாம டூப் போட்டு போட்டோ எடுத்துருக்காங்க.

கவுண்டமணி : என்ன என்ன யாமாத்துரியா அந்த சொட்ட மண்டைக்கு எங்க டூப்பு இருக்கு.

Dr.விஜய் : அடடடா சண்ட போடாதிங்க இப்புடி சண்ட போட்ட நா சட்டைய கலட்டி காட்டுவேன்.

கவுண்டமணி : நீ என்ன அர்னால்டு பேரனா கலட்ரா பாக்கலாம்

Dr.விஜய் : இது எப்புடி இருக்கு.



கவுண்டமணி : ஆ.... அந்த எலெக்ட்ரானிக் மண்ட டைரக்டரோட சேந்து கழுத்துக்கு கீழ க்ராபிக்சோட அளையராண்டா சாமி போங்க டா போங்க இன்னும் நாலு படம் நடிங்க வெளங்கிரும்.


2 comments:

  1. ஹஹஹ்ஹா........ இந்த கோலிக்குண்டு வாயன என்னதான் பண்றது.......!

    ReplyDelete
  2. எவ்வளவு நாளாச்சு... வெல்கம் பேக் தல...

    ReplyDelete

கருத்துக்கள்

.

Related Posts Plugin for WordPress, Blogger...